உத்தரப்பிரதேசம்: குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம்: குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில், டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விகாஷ் துபே என்பவர் விகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது, எதிர்தரப்பினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்