மும்பை தாஜ் ஹோட்டலுக்கு மீண்டும் மிரட்டல் - மிரட்டலை அடுத்து மும்பை போலீசார் உஷார்

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு தொலைபேசி முலம் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை தாஜ் ஹோட்டலுக்கு மீண்டும் மிரட்டல் - மிரட்டலை அடுத்து மும்பை போலீசார் உஷார்
x
நேற்று இரவு மும்பை தாஜ் ஹோட்டல் ரிசப்ஷன் எண்ணிற்கு இந்திய எண் அல்லாத ஒரு வெளிநாட்டு எண் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தாஜ் ஹோட்டலை தகர்க்க போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுதொடர்பாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்