கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறிவிட்டன - ஐ.சி.எம்.ஆர்.

கொரோனா தொற்று பரவலை கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறிவிட்டன - ஐ.சி.எம்.ஆர்.
x
கொரோனா தொற்று பரவலை கணித மாதிரிகள் சரியாக கணிக்கத் தவறிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
சில கணித மா​திரிகள் கொரோனா பரவல் ஜூலையில் உச்சத்தை அடையும் என்றும், சில ஜூனில் முடிந்துவிடும் என்றும், இன்னும் சில கணிப்புகள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், தற்போது சோதனையின் மூலம் கிடைக்கும் தரவுகள், அவை எல்லாம் தவறு என சுட்டிக்காட்டுவதாக ஐ.சி.எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்