எல்லை விவகாரம்: "பிரதமரின் கூற்று உண்மைக்கு புறம்பாக உள்ளது" - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்

எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடியின் கூற்று உண்மை நிலவரத்துக்கு மாறாக உள்ளது என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம்: பிரதமரின் கூற்று உண்மைக்கு புறம்பாக உள்ளது - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்
x
எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடியின் கூற்று உண்மை நிலவரத்துக்கு மாறாக உள்ளது என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு உள்ளதாக விளக்கமளித்துள்ள நிலையில் , பிரதமர் மோடி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ இல்லை என பேசி வருவது உண்மைக்கு புறம்பாக உள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்