"தமிழகம் அழைத்து செல்லுங்கள்"- துபாயில் சிக்கியுள்ள தமிழர்கள் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவிக்கும் தங்களை தாயகம் அழைத்து செல்ல மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் அஜ்மோலில் சிக்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகம்  அழைத்து செல்லுங்கள்- துபாயில் சிக்கியுள்ள தமிழர்கள் வேண்டுகோள்
x
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவிக்கும் தங்களை தாயகம் அழைத்து செல்ல மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் அஜ்மோலில்  சிக்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். உணவுக்கு வழியின்றி இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்