அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீடிப்பு -அஸ்ஸாம் மாநில அரசு

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படும் என்று அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீடிப்பு -அஸ்ஸாம் மாநில அரசு
x
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படும் என்று அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்