டெல்லியில் குவிந்த வெட்டுக்கிளிகள் - அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அவசர கூட்டம்

அரியானா மாநில எல்லையில் சுற்றி திரிந்த வெட்டுக்கிளிகள் தற்போது தலைநகர் டெல்லிக்கு படையெடுத்துள்ளன.
டெல்லியில் குவிந்த வெட்டுக்கிளிகள் - அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அவசர கூட்டம்
x
அரியானா மாநில எல்லையில் சுற்றி திரிந்த வெட்டுக்கிளிகள், தற்போது தலைநகர் டெல்லிக்கு படையெடுத்துள்ளன. சத்தர்பூர் பண்ணை வீடுகளில் இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே, மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. வெட்டுக்கிளிகளை அழிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வேளாண் துறை இயக்குனர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்