கொரோனா: சடலத்தை ஜேசிபி மூலம் அகற்றியதால் சர்ச்சை - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே கொரோனாவால், இறந்தவரின் சடலத்தை ஜேசிபி மூலம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே கொரோனாவால், இறந்தவரின் சடலத்தை ஜேசிபி மூலம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பலாசா கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஜேசிபி மூலம் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.
Next Story