அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை - 8 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை - 8 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்
x
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன  பண ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அகமது படேல் வீட்டில் சுமார் 8 மணி நேரமாக கேள்விகளை எழுப்பி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின் புறப்பட்டுச் சென்றனர். கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி அகமது படேல் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அதிகாரிகள் வீட்டிற்கே சென்று வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்