வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் : "மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை" - ராகுல் காந்தி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் அதனை கட்டுப்டுத்த எந்த திட்டங்களும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் அமைதியாக இருப்பதாகவும், அவர் சரணடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story