ஜூலை 15 வரை சர்வதேச விமான சேவை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை, வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15 வரை சர்வதேச விமான சேவை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
x
இந்தியாவில், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை, வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், சரக்கு விமான சேவைக்கு தடையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்