"வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு" - மத்திய அரசு தகவல்
நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கு இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைவாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களில், இதுவரை எந்த இறப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Next Story