ஜார்கண்டில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு
x
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக்கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில்  ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர்  ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்