"இந்திரா காந்தி பேத்தி - என்னை அச்சுறுத்த முயல வேண்டாம்" - பிரியங்கா காந்தி எச்சரிக்கை

கான்பூர் அரசு சிறுமிகள் இல்லத்தில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முகநூலில் பிரியங்கா தெரிவித்துள்ள கருத்துக்கு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும், வெளியிடாத நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திரா காந்தி பேத்தி - என்னை அச்சுறுத்த முயல வேண்டாம் - பிரியங்கா காந்தி எச்சரிக்கை
x
கான்பூர் அரசு சிறுமிகள் இல்லத்தில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முகநூலில் பிரியங்கா தெரிவித்துள்ள கருத்துக்கு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும், வெளியிடாத நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என  உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், தம்மை அச்சுறுத்துவதன் மூலம் உத்தரப்பிரதேச நேரத்தை அரசு வீணாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்திராகாந்தி பேத்தி என்றும்,  உண்மையை மக்களுக்கு தொடர்ந்து சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்