உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பு திட்டம் : காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுய சார்பு திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பு திட்டம் : காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
சுய சார்பு திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 6 மாவட்ட மக்களுடன் பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாடினார். ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்களுடன் உரையாடி வருகிறார்.  

Next Story

மேலும் செய்திகள்