ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து - இந்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு
கொரோனா பரவல் எதிரொலியாக ஆகஸ்ட் 12ம் தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக ஆகஸ்ட் 12ம் தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சிறப்பு ராஜ்தாணி , சிறப்பு விரைவு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் வழத்தடங்களில் ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story