பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச முக கவசம் - மாற்று திறனாளி மாணவி செயலுக்கு முதலமைச்சர் பாராட்டு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி சிந்தூரி மாற்றுத் திறனாளி ஆவார்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி சிந்தூரி மாற்றுத் திறனாளி ஆவார். நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வுகள் அங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு, சிந்தூரி தானே தயாரித்த முககவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார். மாணவியின் இந்த செயலுக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Next Story