பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்ட திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியது

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பூரிஜெகநாதர் ஆலய தேரோட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்ட திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியது
x
உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பூரிஜெகநாதர் ஆலய தேரோட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. தேரோட்டத்துக்கு 11 விதமான நிபந்தனைகளுடன்,  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த தேரோட்ட திருவிழா வரும் 10 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்