மிரண்டு மக்களை தாக்கிய எருமை - பிடிபட்ட சிறிது நேரத்தில் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், செல்போனின் ரிங்டோனை கேட்டு மிரண்டு ஓடிய எருமை மாடு ஒன்று, சாலையில் சென்றவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிரண்டு மக்களை தாக்கிய எருமை - பிடிபட்ட சிறிது நேரத்தில் உயிரிழப்பு
x
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், செல்போனின் ரிங்டோனை கேட்டு மிரண்டு ஓடிய எருமை மாடு ஒன்று, சாலையில் சென்றவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக அந்த எருமை மாட்டை பொதுமக்கள் கட்டி வைத்த நிலையில், மீண்டும் கயிறை அறுத்துக் கொண்டு மாடு ஓடியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி எருமை மாட்டை பிடித்தனர். பிடிபட்ட சிறிது நேரத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. 



Next Story

மேலும் செய்திகள்