கொரோனா சிகிச்சை மையமாகும் 19 மாடி குடியிருப்பு தாமாக முன்வந்து ஒப்படைத்த கட்டட உரிமையாளர்

மும்பையில் புதிதாக கட்டப்பட்ட 19 மாடிகள் கொண்ட குடியிருப்பை, கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தி கொள்வதற்காக, அதன் உரிமையாளர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
கொரோனா  சிகிச்சை மையமாகும் 19 மாடி குடியிருப்பு தாமாக முன்வந்து ஒப்படைத்த கட்டட உரிமையாளர்
x
மும்பையில் புதிதாக கட்டப்பட்ட 19 மாடிகள் கொண்ட குடியிருப்பை, கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தி கொள்வதற்காக, அதன் உரிமையாளர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். மும்பையில் நாளுக்கு நாள், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக உரிமையாளர் மெகுல்  சாங்கி தெரிவித்துள்ளார். அவரது செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்