புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு - கடற்கரை சாலைகளை மூட முதல்வர் உத்தரவு
புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்படுவதாக கூறினார்
Next Story