புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு - கடற்கரை சாலைகளை மூட முதல்வர் உத்தரவு

புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு - கடற்கரை சாலைகளை மூட முதல்வர் உத்தரவு
x
புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்படுவதாக கூறினார்


Next Story

மேலும் செய்திகள்