புதுச்சேரியில் தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதான குற்றவாளி ரமணாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்
x
புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில், கைதான குற்றவாளி ரமணாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ரமணா தப்பியோடிள்ளார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தப்பியோடிய ரமணாவை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்