நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் வசிக்கும் விலங்குகளும் தான்.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் வசிக்கும் விலங்குகளும் தான். அந்த வகையில், நொய்டாவில் உணவு கிடைக்காமல் சுற்றித் திரியும் 700-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு இளைஞர் ஒருவர் தினமும் உணவளித்து வருகிறார். அவரைக் கண்டதும் அந்த நாய்கள் நேசத்துடன் வருவது, அவரின் சேவையை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.
Next Story