நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் வசிக்கும் விலங்குகளும் தான்.
நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்
x
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள்  மட்டுமல்ல தெருவில் வசிக்கும் விலங்குகளும் தான். அந்த வகையில், நொய்டாவில் உணவு கிடைக்காமல் சுற்றித் திரியும் 700-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு இளைஞர் ஒருவர் தினமும் உணவளித்து வருகிறார். அவரைக் கண்டதும் அந்த நாய்கள் நேசத்துடன் வருவது, அவரின் சேவையை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்