திருப்பதியில் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய தங்க கவசம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. 3வது நாளில் உற்சவ மூர்த்திகளுக்கு பொருத்தப்பட்டிருந்த தங்க கவசத்தை அகற்றி புதிய தங்க கவசம் பொருத்தப்பட்டது. இந்த கவசம் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை இடம்பெற்றிருக்கும்.
Next Story