கேரளாவில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்நது, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்நது, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட 762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 903 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்
Next Story