கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் - சந்தேகிக்கப்படும் 3 பேரில் 2 பேர் கைது

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் - சந்தேகிக்கப்படும் 3 பேரில் 2 பேர் கைது
x
கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சந்தேகப்படும் 3 நபர்களில் இருவரை கைது செய்துள்ளதாக வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்