"உலக நோய் தடுப்பு கூட்டணி" : 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உலக நோய் தடுப்பு கூட்டணி : 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு
x
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர். இதில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்