புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு
x
ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில் மற்றும் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜார்கண்ட், அசாம், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்