நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை
நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக மாநகரமே தத்தளிக்கிறது. நிசர்கா புயல் கரையை கடந்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.
Next Story