நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை
x
நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக மாநகரமே தத்தளிக்கிறது. நிசர்கா புயல் கரையை கடந்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

Next Story

மேலும் செய்திகள்