மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்திய நிசர்கா புயல்
நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது
நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது
* கனமழை காரணமாக மாநகரமே தத்தளிக்கிறது
* நிசர்கா புயல் நேற்று மாலை மும்பை அருகே கரை கடந்தது
* நிசர்கா புயல் கரை கடந்த நிலையிலும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
* கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பைக்கு ஏற்பட்ட அடுத்த துயரம்
* சாலைகளில் தேங்கிய மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள்
Next Story