ஹைட்ராக்சி குளோரோகுயின் - கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுமா?

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை மீண்டும் பயன்படுத்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் - கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுமா?
x
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை மீண்டும் பயன்படுத்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல, இதய நோய் உண்டாகவும்,  உயிரிழப்புகள் அதிகரிக்கவும்  வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவித்ததால், தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாத்திரையை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்