இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு : காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

இன்று நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு : காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்
x
இன்று நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நடத்துவது இதுவே முதல் முறை என்றும், இது ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதுடன், வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்