கவுன்சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - சுகாதாரத்துறையினர் வேனில் ஏற்றிய போது கூடிய கூட்டம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கவுன்சிலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
கவுன்சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - சுகாதாரத்துறையினர் வேனில் ஏற்றிய  போது கூடிய கூட்டம்
x
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில்  கவுன்சிலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.  அவரை அழைத்து செல்ல சுகாதாரத்துறை ஆம்புலன்ஸ் வாகனத்துடன்  வந்தபோது அவர் ஆதரவாளர்கள் மத்தியில் கையசைத்தவாறு வலம் வரத் தொடங்கினார்.  இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அங்கு கூடிய நிலையில், கவுன்சிலரை, விக்டோரியா மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேர்த்தனர். இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்களிடையே நோய் பரப்ப முயற்சித்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இம்ரான் பாஷா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்