பாய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பாய் தயாரிப்பு தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு
x
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பாய் தயாரிப்பு தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு இடத்தில் பற்றிய தீ மளமளவென பல்வேறு இடங்களுக்கும் பரவியது. தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்