இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
x
இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு எனவும் மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மேலும் 10 லட்சம் பேரில் 50 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆண்கள் 41 பேரும், பெண்கள் 24  பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்