டெல்லி- குர்கிராம் எல்லையில் சோதனை தீவிரம்

டெல்லியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி- குர்கிராம் எல்லையில் சோதனை தீவிரம்
x
டெல்லியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை 398ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் அங்கு ஊரடங்கு தொடர்கிறது. இந்நிலையில் டெல்லி- குர்கிராம் எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்