ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்
x
காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இரண்டு தரப்பினரிடையேயும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்