கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்

கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்
x
கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
கைகளால் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனை அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் வருங்காலங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்