புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி...

புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி...
x
புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி பெட்ரோல் ஒரு ரூபாய் 65 காசு முதல் ஒரு ரூபாய் 80 காசுகள் வரையிலும், டீசல் 2 ரூபாய் 60 காசுகள் முதல் 2 ரூபாய் 90 காசுகள் வரையும் உயருகிறது. இந்த வரி உயர்வு 3 மாதங்களுக்கு  நடைமுறையில் இருக்கும் என்று நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது என புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்