கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு
x
நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு  மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வேளாண் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தனர். கோலார் மாவட்டத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும், இது இந்திய வம்சாவளியை சார்ந்தது என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்