கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில், மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், வாழ வழியில்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
Next Story