கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்
x
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில், மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், வாழ வழியில்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்