தீவிரவாதிகளின் நாசவேலை முறியடிப்பு - வெடிமருந்துகள் இருந்த காரை பாதுகாப்பு படையினர் தகர்ப்பு

புல்வாமாவில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் ஏராளமான வெடிப் பொருட்களை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தீவிரவாதிகளின் நாசவேலை முறியடிப்பு - வெடிமருந்துகள் இருந்த காரை பாதுகாப்பு படையினர் தகர்ப்பு
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள புல்வாமாவில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் ஏராளமான வெடிப் பொருட்களை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைந்த செயல்பட்ட ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அந்த காரை கண்டறிந்து அழித்துள்ளனர். இதனால் பெரிய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்