கொல்கத்தா : கனமழை பெய்ததால் மீட்பு பணிகள் பாதிப்பு

கொல்கத்தாவில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால் சீரமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.
கொல்கத்தா : கனமழை பெய்ததால் மீட்பு பணிகள் பாதிப்பு
x
கொல்கத்தாவில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால்  சீரமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. அம்பன் புயல் காரணமாக கொல்கத்தா நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மீட்புப் பணியில் துணை ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்