தெலங்கானா : துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், நார்க்கெட் பள்ளி மண்டலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தெலங்கானா : துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து
x
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், நார்க்கெட் பள்ளி மண்டலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பலத்த சத்தத்துடன் தீ பரவி புகை மண்டலமாக காணப்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அதிரிஷ்டவசமாக எந்தவித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்