மோப்ப நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி பூங்கா - பூங்காவை திறந்து வைத்தார் காவல் ஆணையர்

பெங்களூருவில் காவல் பிரிவில் உள்ள துப்பறியும் நாய்களுக்கும், பிரத்யேக பயிற்சி பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி பூங்கா - பூங்காவை திறந்து வைத்தார் காவல் ஆணையர்
x
பெங்களூருவில் காவல் பிரிவில் உள்ள துப்பறியும் நாய்களுக்கும், பிரத்யேக பயிற்சி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. கோரமங்கலம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் திறந்து வைத்தார். விளையாட்டு உபகரணங்கள், நாய்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நாய்களின் துப்பறியும் திறனை மேம்படுத்தி, குற்றச்செயல்களை தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்