கொரோனா பரிசோதனைக்காக நடமாடும் ஆய்வகம்...
உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் ஆய்வகத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் ஆய்வகத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது .நொய்டா சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களுக்கு முதலில் செல்லும் இந்த நடமாடும் ஆய்வு மையம், கிராமமக்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்து முடிவை அறிவிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story