நடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.
நடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்
x
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 
6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கிராம பகுதிகளில் பரிசோதனை செய்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்