கழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு
x
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கழிவறை வளாகத்தில் மூட்டை முடிச்சுக்களுடன் தங்கியுள்ள அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுகுறித்து ஷிவ்புரியின் கூடுதல் ஆட்சியர் பலோதியா கூறும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள்  தங்குவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், இருந்தாலும் அவர்கள் கழிவறையில் தங்கியது குறித்து விசாரணை  நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்