நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வு - டெல்லி ராஜபாதையில் மக்கள் நடைபயிற்சி
வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல தளர்வுகளை டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபயிற்சியில் மக்கள். வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல தளர்வுகளை டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி ராஜ்பாத்தில் மக்கள் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிகளில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டனர்.
Next Story