கொரோனா - சமூக பரவல் தொடங்கி விட்டதா? - பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா - சமூக பரவல் தொடங்கி விட்டதா? - பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
x
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்